சென்று வந்த இடங்களை –மீண்டும்
பார்க்கின்றேன்.
விரல்கள் உணராத நினைவுகளை - மனம்
வருடிப் பார்த்தது...!!!
சுகங்கள் எல்லாம் நிழலாகியிருக்க ...
துக்கங்கள் ...
இன்னமும் இதயத்தைப்
பிழிந்தெடுத்தன
தீர்க்கப்படாத ஆரம்பங்கள்
முண்டங்களாக என்னை முறைத்தன ..!!!...
முண்டங்களாக என்னை முறைத்தன ..!!!...
இரக்கமின்றி இதயத்தை
இருக்கின...!!!
இருண்டு - இருபட்டுபோன
இந்த இதயக் காயங்களை ஆற்ற - காலத்திற்கும்
இல்லை அனுமதி...!!!
இல்லை அனுமதி...!!!
என்
காலம் முடிகையில் - இந்த
காயங்களும் காற்றாகி - இனி
என்றென்றுமே நிலைத்திருக்கும்
இன்னொரு மனதில்....!!!

