சுவாசம் வெரும்
காற்றாகி போகையில்
நிகழவில்லை-என்
மரணம்...
காற்றாகி போகையில்
நிகழவில்லை-என்
மரணம்...
சுமையென
எனை நீ
விலகியபோதே
ஜீவன்
மரணித்துவிட்டிருந்தது...
எனை நீ
விலகியபோதே
ஜீவன்
மரணித்துவிட்டிருந்தது...
மீதமிருந்த துடிப்பும்
நரம்பினுடையதே
இதயம்
இறுகியிறந்திருந்தது
நரம்பினுடையதே
இதயம்
இறுகியிறந்திருந்தது
கோணல்களின்
முடிவில்
அறிமுகமான-நமது
நேர்முகநட்பும்
அழிந்திருந்தது...
முடிவில்
அறிமுகமான-நமது
நேர்முகநட்பும்
அழிந்திருந்தது...
இனி -என்
மரணம்
மறுபடியும்
பிறக்கபோவதில்லை ...
பிறக்கபோவதில்லை ...

No comments:
Post a Comment