My Blog List

Tuesday, 28 June 2016

இறப்பின் மரணம்

சுவாசம் வெரும்
காற்றாகி போகையில்
நிகழவில்லை-என்
மரணம்...

சுமையென
எனை நீ
விலகியபோதே
ஜீவன்
மரணித்துவிட்டிருந்தது...

மீதமிருந்த துடிப்பும்
நரம்பினுடையதே
இதயம்
இறுகியிறந்திருந்தது

கோணல்களின்
முடிவில்
அறிமுகமான-நமது
நேர்முகநட்பும்
அழிந்திருந்தது...

இனி -என்
மரணம் 
மறுபடியும்
பிறக்கபோவதில்லை ...

No comments:

Post a Comment