| Thanks for the image |
கண் படா - தன்
கொம்புகளைத்
தீட்டிக்கொள்கின்றாள்
வடிவில்லாத கொம்புகளுக்கு
வர்ணமிட்டு ...வளமாக்குகிறாள்
கூற்மையற்ற கொம்புகளால்
அனைத்தையும் குத்திக் கிழிக்கையில்
கொம்புகளின் கணம் பெருகி
அவளும் அமுங்கி அழுவதைக்கண்டு
கண் படா கொம்புகள்
களிப்புடன் வளருகின்றன.
உருவமும் உணர்வும்
இல்லாத கொம்புகளை
வளர்ப்பவள் – தன்
உறவுகளை உரமாக்குகிறாள்...





