அழகாய் இருந்த
பூக்களை
அவள் கோர்த்திருந்தாள்
கோர்த்திருந்த பூக்களை
சூடிக்கொண்டாள்
அழகாய் தெரிந்த
கற்களை
அவள் சேர்த்திருந்தால்
வண்ன வண்ண மலர்களை
அதில் தீட்டியி ருந்தால்
தீட்டிய மலர்களையும்
சூட்டிக்கொண்ட மலர்களையும்
சேர்த்தே
நேசித்திருந்தது
அவளின்
மனம்
உடனே வாடும்
மலர்களையும்
நின்று தேயும் கற்களையும்
அவள்
விடுவதாய் இல்லை
என்றுமே !!
பூக்களை
அவள் கோர்த்திருந்தாள்
கோர்த்திருந்த பூக்களை
சூடிக்கொண்டாள்
அழகாய் தெரிந்த
கற்களை
அவள் சேர்த்திருந்தால்
வண்ன வண்ண மலர்களை
அதில் தீட்டியி ருந்தால்
தீட்டிய மலர்களையும்
சூட்டிக்கொண்ட மலர்களையும்
சேர்த்தே
நேசித்திருந்தது
அவளின்
மனம்
உடனே வாடும்
மலர்களையும்
நின்று தேயும் கற்களையும்
அவள்
விடுவதாய் இல்லை
என்றுமே !!
No comments:
Post a Comment