My Blog List

Friday, 19 April 2019

வண்ண மலர்களை

அழகாய் இருந்த 
பூக்களை 
அவள் கோர்த்திருந்தாள் 

கோர்த்திருந்த பூக்களை 
சூடிக்கொண்டாள் 

அழகாய் தெரிந்த 
கற்களை
அவள் சேர்த்திருந்தால் 

வண்ன வண்ண மலர்களை 
அதில் தீட்டியி ருந்தால் 

 தீட்டிய மலர்களையும்
சூட்டிக்கொண்ட மலர்களையும் 

சேர்த்தே 

நேசித்திருந்தது 
அவளின் 
மனம்  

உடனே வாடும் 
மலர்களையும் 

நின்று தேயும் கற்களையும் 

அவள் 
விடுவதாய் இல்லை 


என்றுமே !!

No comments:

Post a Comment