My Blog List

Friday, 10 May 2019

மரணத்தின் முறைகள்

இறையடி சேரா மலர்கள் ...இரையாகி மகிழ்ந்தன ...
கருகி இறப்பதை விட

இரைப்பையை நிரப்பி
அவை

இறையாகின ..




No comments:

Post a Comment