இமைகள் முடியிந்த போது தான்
நீ வந்திருக்க வேண்டும்
நீ வந்திருக்க வேண்டும்
உன் அருகாமையை உணர்ந்தும் -என்
இமை திறக்க மனமில்லை...
இமை திறக்க மனமில்லை...
உனக்கு ஒரு சில நொடி தனிமையை கொடுக்கவே நான் விரும்பினேன்..
என்னை நீ ரசிக்க !!!
என்னை நீ காண்பாய் - என்னைக் கண்டு
ரசித்திருப்பாய் என
எண்ணி எண்ணி
சிலிர்த்திருந்தேன்.
ரசித்திருப்பாய் என
எண்ணி எண்ணி
சிலிர்த்திருந்தேன்.
இமைகளை மெல்லமாய் திறந்து
உன் திருட்டுத்தனத்தை ரசிக்க
எண்ணினேன்.
உன் திருட்டுத்தனத்தை ரசிக்க
எண்ணினேன்.
தன் தடத்தை
அழித்துச் சென்றிருந்தது..
அழித்துச் சென்றிருந்தது..
உன் ஆன்மா...

No comments:
Post a Comment