My Blog List

Monday, 22 February 2016

இதயத்தின் இருள்

கருத்த என் கன்னங்களில்
வழிந்தோடும் கண்ணீர்
குருதியும்
தீய்ந்திருக்கும் உன்
பாராமுகம் கண்டு...

என் கதறலின் கருமையை
உன் செவியரிய  
வாய்ப்பில்லை...
என் துக்கங்களை எல்லாம்
திரட்டி
உருட்டி
எடுத்து  
உனக்கு எட்டா இடத்தில்
சேமிக்கிறேன்

ஒரு நாள்
நீயறிவாய்
கருப்பில் இருக்கும் தெளிவு
இருளில் மறைவதில்லை என.






No comments:

Post a Comment