சுவடுகளே இல்லாத
இரவுகளின் வருகைகளின்
பரிசை சுமக்கையில்
அன்று பிரியத்தால் காய்ந்து
போன உதடுகள்
இன்று பிளந்தும் போயின
குவிந்திருந்த
உன் ஸ்பரிச நினைவுகளை
துடைத்தெடுக்க
இயலாமல்
பெற்றேடுக்கிறேன்
அன்று
களவுபோனது
இன்று என்னைப்
பார்த்து கண் சிமிட்டி
சிரிக்கின்றது
நம்மின் நினைவுகளை
அசைப்போட்டு...
மீண்டும் மீண்டும் -நான்
ஆசையாய்
தழுவிட ..!!!
இரவுகளின் வருகைகளின்
பரிசை சுமக்கையில்
அன்று பிரியத்தால் காய்ந்து
போன உதடுகள்
இன்று பிளந்தும் போயின
குவிந்திருந்த
உன் ஸ்பரிச நினைவுகளை
துடைத்தெடுக்க
இயலாமல்
பெற்றேடுக்கிறேன்
அன்று
களவுபோனது
இன்று என்னைப்
பார்த்து கண் சிமிட்டி
சிரிக்கின்றது
நம்மின் நினைவுகளை
அசைப்போட்டு...
மீண்டும் மீண்டும் -நான்
ஆசையாய்
தழுவிட ..!!!

No comments:
Post a Comment